Posts

Showing posts from December, 2014

சிட்டுக் குருவியும் அதன் பேராசையும்.

சிட்டுக் குருவியும் அதன் பேராசையும்.      நான் ஒரு கதையை படித்தேன். அந்த கதையின் பெயர் திட்டம் பலித்தது ஆனால்? ........ இதுதான் இந்த கதையின் பெயர். இது ஒரு நீதிக் கதை. நீதிக் கதை என்றால் { Moral Story }.      அந்த கதையில் ஒரு சிட்டுக் குருவி மத்த பறவைகளை ஏமாத்தி கால் உடைந்து வால் போய் ஏண்டா இப்படி பன்னோம் என்று கேட்பது போல இருக்கிறது. இது தான் கதை.      அதில் ஒரு பய்யன் எல்லா பறவைகளுக்கும் தினமும் சாப்பாடு போடுவான்.அதை பார்த்த அவன் அப்பா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அதை பார்த்துவிட்டு அவன் அப்பா அந்த தோட்டத்திலேயே ஒரு கூடாரம் கட்டி கொடுத்தார்.      அதை பார்த்த அந்த பய்யன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான. அவன் மருபடியும் அந்த பறவகளுக்கு போய் சாப்பாடு போட்டான். தினமும் எல்லா பறவைகளும் சாப்பிடும். அதில் ஒரு சிட்டுக் குருவிக்கு ஒரு ஆசை.      அந்த ஆசை என்னவென்றால், எல்லா பறவைகளும் தினமும் ஒன்றாய் தானே போகிறோம். அதனால் இந்த சிட்டுக் குருவிக்கு எல்லாரும் சாப்பிட்ட மிச்சம்தான் கிடைக்கும்.      அதன...

Game - Blood and Glory

Image
என் அப்பா இந்த விடுமுரைக்காக ஒரு கேம் டௌன்லோட் பன்னி கொடுத்தார். அந்த கேமின் பெயர் {Blood and Glory}. என் அப்பா அந்த கேமை  24.12.2014 அன்றய நாள் இரவு டௌன்லோட் பன்னி கொடுத்தார்.     அந்த கேம் மிகவும் நன்றாக இருந்தது. அந்த கேமில் 1,2,3,4 இந்த நாலு லெவல்களிலும் சொல்லிக் கொடுப்பார்கள். 5 வது லெவலில் இருந்து நாமேதான் விளையாட வேண்டும்.       நமக்கு புரியவில்லை என்றால் மருபடியும் 1 வது லெவலில் இருந்து திருப்பியும்  விளையாடலாம். அதில் சிலாஷ் பன்னால் எதிரியை அடிக்கலாம். நாம் எதிரியை நிரையா அடித்தால் வலது கை பகுதியில் ஒரு கத்தியின் படம் இருக்கும்.  அதை க்லிக் பன்னால் நம்மளுடைய ஷீல்டை வைத்து எதிரியை அடிக்கலாம். அதில் அவன் தோர்த்து விடுவான். ஆனால் 8 வது லெவலுக்கு பிறகு மிகவும் கடுமையாக இருக்கும். அதில் டிஃபெண்ட் நௌ என்று வரும். அது வரும்போது நம்ம ஷீல்டை வைத்து ப்ளாக் பன்னனும். இல்லேனான் நாம் தோற்றுவிடுவோம். நான் அதில் இருபதாவது லெவெல் வந்து விட்டேன்.

வாண்டு மாமாவின் கதைகள்.

நான் ஒரு புத்தகத்தை படித்தேன். அந்த புத்தகத்தின் இயக்குனர் வாண்டு மாமா.அந்த புத்தகத்தின்.பெயர் மதிநுட்பக் கதைகள். அதில் மொத்தம் அறுபத்தி ஏழு கதைகள் இருக்கிறது. அதில் நான் நான்கு கதைகளை படித்தேன். அந்த கதைகளின் பெயர், குதிரை வீரன், கோபம் கொள்ளாதிரு மனமே!, பந்தய விளையாட்டு, அதிர்ஷ்ல் சாலி.குதிரை வீரன் என்ற கதை நன்றாக இருந்தது. அதில் ஒரு நாடு என்னொரு நாடோடு பொர்த்தொடுப்பதில் ஒரு ராஜா தோற்த்துவிடுகிரார். அந்த ராஜா தன் சிறு படையுடன் ஓடிவிடுகிறார். அதற்கு வெற்றி பெற்ற ராஜா சொன்னார், “ யார் அந்த தப்பித்து ஓடிய ராஜாவை பிடித்து வருகிறார்களோ அவர்களுக்கு 1000 ரூபாய் பரிசாக தருவதாக சொன்னார்”. அந்த நாட்டின் இளவரசரே சென்றார்.அவர் பெயர் வீர சிம்மன். அவர் கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்த உடனேயே ராஜா 1000 ரூபாய் கொடுத்தார். இந்த மிகவும் பெருசு அதனால் தான் நான் சின்னதாக எழுதிவுள்ளேன். கோபம் கொள்ளாதிரு மனமே! என்று ஒரு கதை எனக்கு பிடிக்கவே இல்லை. ஆதில் ஒரு கரடி குட்டியின் அப்பா கோவம் கொள்ளாமல் எப்படி இருப்பது என்று சொல்லிக் கொடுப்பது தான் கதை. ஒரு ஊரில் ஒரு பய்யன் இருந்தான். அவன் மிகவும் புத்...

Lingaa

நேற்று இரவு நான் லிங்கா படத்திற்குச் சென்றேன். படம் நன்றாக இருந்தது. என் அப்பாவுக்கு இதுதான் இரண்டாவது தடவை. எனக்குப் படம் பிடித்திருந்தது. ஆனால் மஹிக்குதான் புரியவில்லை என்று சொன்னாள். என் நண்பன் என் அம்மாவிடம் கேட்டான், இதில் ஒரு ஒரு ஆடைக்கும் ஐந்தாயிரம் இருக்குமா என்று கேட்டான்? அதற்கு என் அம்மா சொன்னார்கள், “ இந்த படத்தில் ஒரு ஒரு ஆடைக்கும் 50 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என்று சொன்னார்கள். இப் படத்தில் ரஜினி ஒரு திருடன். அதனால் முதல் சீன் ரஜினி ஜெயிலில் இருக்கிற மாதிரி காட்டுவார்கள். அப்படத்தில் நிரைய சீன் எடிட் பண்ணிட்டாங்கன்னு என் அப்பா சொன்னார். அதில் ஒரு ப்ரிட்டிஷ் காரன், பாலத்தின் தேசிய கொடியை சுட்டான். ஆனால் ரஜினி கொஞ்சம் முன்னாடி போய் பார்க்க சொன்னார்.சரி என்று, அந்த ப்ரிட்டிஷ் காரன் போய் பார்த்த போது, அங்கு வேலை செய்து கொண்டிருந்த அத்தனை பேரும் நெஞ்சில் ஒரு தேசிய கொடி ஒட்டிருந்தார்கள். அதை பார்த்த்விட்டு அந்த ப்ரிட்டிஷ் காரன் ஓடிவிட்டான். பாலத்தை கட்டி முடித்தப் பின் ஒரு முரை வெள்ளம் வருகிரமாதிரி வந்தது. ஆனால் அந்த பாலத்தின் ஆட்டோமேட்டிக் ஷட்டர் தண்ணீரை வெளியே விட்...

II Summative Holidays 2014.

II Summative Holidays 2014.                 This time my holidays will be excellent. But there is one thing to do. What is that means I want to do my holiday homeworks before my holiday is over. There are so many things to do. They are Lexicography, English Essay Writing, Music Competition, Dance Competition, Tamil Elocation and English Elocation.            Lexicography and English Essay Writing are compulsory for all the children. I am going to join in  all the competition without dance competition. And there is Sabha Exam in our school. For that, our hindi miss told that, "Those who are all finished Parichchay or Prathamic exam give the sertificate, means you are need not to write Sabha Exam".            My mother gave the sertificate. While my mother gave the sertificate and coming out, our school Madam asked my sertificate's xerox. My madam saw and to me write the Sabha e...

Watchig television

Image
          Daily I will see T.V. In that my favourite programme is Power Rangers Super Mega Force, Time Force, Samurai, Super Samurai, S.P.D. and my other favourite programme is Doraemon. My mother and my father always don't allow me to watch Power Rangers because in Power Rangers fight only is there.                                                                                             In Power Rangers there are six different colours only. Before one month they included a new Ranger. They are Red Ranger, Blue Ranger, Green Ranger, Pink Ranger, Yellow Ranger and Silver Ranger.           In Doreamon there is a boy in China. That boy's name is Nobita. Nobita's mark always 0. His mother always scold him....

A tiger's tail.

Image
          I saw a movie. That movie's name is A tiger's tail. In that, the baby tiger's acting was very super. The dog's acting is also nice. But I like the baby tiger's act only. The movie was very comedy. While, the baby tiger is jumping on the sofa the T.V was fell down and broken.           Actually the time of the movie is 1 hour 20 minutes. When K2 is speaking with his friend, the baby tiger went into his bag.The baby tiger damaged the house. His mother went to the shop. While she came to home, the house was fully damaged.  She saw the house and came into the K2 {her son's} room. The tiger only damaged the house, he told that the dog only damaged the house. His mother did not know he has a baby tiger in his room {under the bed.} In the last, his mother came to knws that he has a baby tiger.                              ...

போடு தாம்பாளம்,போடு புழுக்க,சுடு விளக்கு,கட்டு கயிரு,வெட்டு வெட்டரிவாள்.

ஒரு ஊரில் ஒரு அம்மா அவளுடைய பையனை எழுப்பி அவனிடம் ஒரு ஏழு இட்லி குடுத்து அவனிடம் இதை விற்று வா என்று சொன்னாள். அவன் சரி அம்மா என்று சொல்லிவிட்டு போனான். அங்கே போனால் ஒரு இட்லி கூட விக்கல. அவன் ஒரு குளத்துக்கு அடியில் உட்க்காந்து 1 திங்கவா 2 திங்கவா 3 திங்கவா இல்லை அத்தனையும் திங்கவா என்று சொன்னபோது அங்கிருந்த பூதங்கள் தன்னைத்தான் தின்னபோகிறானோ என்று நினைத்து வெளியே வந்துவிட்டது. அந்த பூதம் அவனை பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டது? அதற்கு`அந்த பைய்யன் நடந்ததையெல்லாம் சொன்னான். அப்படியா என்று கேட்டு அந்த பூதம் ஒரு தட்டைக் கொடுத்து போடு தாம்பாழம் என்று சொன்னால் உனக்கு அது சாப்பாடு போடும். சரி என்று சொல்லிவிட்டு ஒரு பாட்டியிடம் அந்த தட்டை குடுத்துவிட்டு போடு தாம்பாழம் என்று சொல்லாதே என்று சொல்லிவிட்டு நான் குளித்து வருகிறேன் என்று போய்விட்டான். பாட்டி சந்தேகப்பட்டாள். கதவை மூடிவிட்டு போடு தாம்பாழம் என்றாள். வீடு நிறைய சாப்பாடாக வந்தது. அந்த பாட்டி அந்த தட்டையை எடுத்து ஒளித்துவிட்டு அதேபோல் வேறொரு தட்டை வைத்து விட்டாள். அவன் குளித்துவ...