Posts

Showing posts from September, 2014

ananthavartha pooja

அநத்தவர்த பூஜைக்கு எல்லோரும் வந்தார்கள். அப் பூஜையில் என் அப்பா தேன்,முந்திரி,பாதாம் கொடுத்தார்கள். அப் பூஜைக்கு சுஜித் அன்னா,அரவிந்த்,ரிஷி,ராஹுல் எல்லோரும் விளையாண்டோம். மங்கலாரதி செய்யும்போது நாங்கள் { music } தட்டிநோம். அதில் ஆச்சார் 3 சுத்து சுத்த சொன்னார்கள்.

My father brought books

My father brought books written by Vaandu mama. There are four books. In one book I finished 80 pages. That book's name is { மதிநுட்பக் கதைகள் }. Second book's name is { பன்னாட்டு பல்சுவை கதைகள் }. Third book's name is { நம்பிக்கை தரும் நவரசக் கதைகள் }. And the last book's name is { வேடிக்கை தரும் விநோத கதைகள் }. All books have 312 pages. Four book's total is 1400 rupees.  One book's rupees is 350. 

exam over

Today I went my school. All of them told HAPPY BIRTHDAY.  One boy told today is happy birthday and happy holiday. Actually saturday is my birthday. I am and my friend Ajay went to give chocolate to all other classess. Today I took chocolates to my friends. My quatelly exams over. I wrote my exam very well. I got so many rupees by gift. My dress's colour is yellow t shirt. Pant's colour is dark blue. All teachers told my dress is excellent.

அரண்மனை படம்

Image
எனக்கு அரண்மனை படம் பிடித்திருநதது. அந்தப் படத்தின் இயக்குனர் சுந்தர்.சி. அந்தப் படத்தில் இயக்குனரும் அவர்தான் ஹீரோவும் அவர்தான். அந்தப் படம் மிகவும் பயமகவும் இருந்தது. என் அப்பா இந்தப் படம் குப்பை என்று சொன்னார்கள். படத்தில் என்க்கு காலெல்லாம் நடுங்கின. அந்தப் படத்தில் {sound effects} மிகவும் பயத்தை ஏற்படுத்தின.. அந்தப் படத்தில் அந்தப் பேயுடைய முகம் கொடூரமாக இருந்தது. இண்டெர்வெல்லில் பப்ஸ்  சாப்பிட்டோம். நாங்கள் லேட்டாதா போய் சேர்ந்தோம். ஆனால் அப்போதுதான் படம் ஆரம்பித்தது. படம் முடிந்ததும் நாங்கள் வெளியே வந்தபோது அவ்வளவு கூட்டம் இருந்தது. ஏனென்றால் நாங்கள் லேட்டா போனோம் அல்லவா? மடிப்பாக்கம் குமரன் தியேட்டரில் பார்த்தோம்.

பீஷ்மர்

நான் பீஷ்மர் என்ற ஒரு கதையை படித்தேன்.அக் கதையில் பீஷ்மரயை பற்றி எழுதப்பட்டிருந்தன.அக் கதையில் எல்லா மகாபாரத கதைகளும் இருந்தது.அக் கதை மிகவும் குட்டியாக இருந்தது.அதில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருந்தார்.பாண்டவர்கள்12 வருடங்கள் வனவாசம் சென்றார்கள்.மட்டும்1 வருடம் அங்ஙான வாசம் இருந்தார்கள் {மறைந்து வாழ்வது}.அதில் கிருஷ்னரை வாசுதேவர் என்று அழைக்கிறார்கள்.பீஷ்மரின் பெற்றோர்  வைத்த பெயர் 'தேவ விரதன்'. பீஷ்மர் வஷிஷ்ட முனிவரால் சாபம் அழிக்கப்பட்டு பூமியில் பிறந்தார். அவர் வஷிஷ்ட முனிவரின் பசு நந்தினியை திருடினார்.